திருச்சி ; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக் முன்பு நின்று பொதுமக்கள் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும், திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜேஸ்வரி பேக்கரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரமும், சுமார் 90 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை 80 முட்டை கலந்த கலவையால் 24மணி நேரத்தில் பேக்கரி ஊழியர்கள் 4பேர் குழுவாக சேர்ந்து தயாரித்துள்ளனர்.
இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் உருவத்தில் உருவாக்கப்பட்ட கேக்குடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.