வீட்டை விட்டு வெளியே போக பயப்படும் மக்கள்… தெருநாய்கள் தொல்லையால் கடும் அவதி : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த தென்னமர தெரு ரெட்டியப்பன் தெருக்களில் நாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது இதனால் அவ்வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்
மாணவர்கள் செல்லும் போது தெருநாய்கள் அவர்களை துரத்தி செல்வதும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களை துரத்தி செல்வதால் அச்சமடைந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு சிறு சிறு காயங்கள் அடைந்து வருகின்றனர் இதனால் அவ்வழியாக செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டிகள், அச்சப்பட்டு வருகின்றனர்.
இதனை போர்க்கால அடிப்படையில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.