திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் CREDAI சார்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி மார்கெட் அங்கே தான் செயல்படும் என தெரிவித்தார். மேலும் முதல்வரை ஆங்கிள் என குறிப்பிட்டு விஜய் விமர்சனம் வைத்தார் என்ற கேள்விக்கு? விஜயின் தராதரம் அவ்வளவு தான் ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் உள்ளார்.
நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். ஒரு மாநில முதலமைச்சரை 50 பேர் கூடிவிட்டால் எது வேண்டுமானாலும் பேசுவது எப்படி சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.