கோவை : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவை போற்றும் வகையில் நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேருந்தில் அவரது புகைப்படங்களை வைத்து கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் செல்லும். அங்கு மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள். அந்தவகையில் கோவை வந்துள்ள இந்த புகைப்பட கண்காட்சி பேருந்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நகரும் புகைப்பட கண்காட்சியானது இன்று கோவை மாவட்டத்தில், கணபதி, சரவணம்பட்டி, அன்னூர், சிறுமுகை, கோவில்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கிறது.
நாளை, குனியமுத்தூர், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, சேரிப்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்கிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.