குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது இங்கு மது அருந்த வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் உட்பட சைட் டிஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டில் தண்ணீர் 15 ருபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் வழங்கப்படும் தண்ணீரை தரமாக வழங்காமல் குழாய் தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.