குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது இங்கு மது அருந்த வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் உட்பட சைட் டிஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டில் தண்ணீர் 15 ருபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் வழங்கப்படும் தண்ணீரை தரமாக வழங்காமல் குழாய் தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.