அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானது அழியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்தளாக தகவல் வெளியாகியுள்ளன,
இதையும் படியுங்க: ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளே.. ரெட் அலர்ட் காரணமாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
இந்த விமானம் பிஜே மருத்துவக்கல்லூரி விடுதியின் மீது விழுந்ததால், அங்கு இருந்து மாணவர்கள் 5 பேர் பலியாகினர். இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
மேலும் விபத்தில காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
அதே போல விபத்தில் சேதமடைந்த பிஜே கல்லூரி புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினர் ஆதரவையும் வரவேற்பையும் கூறி வருகின்றனர்.
படை தலைவனாக சண்முக பாண்டியன் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “படை தலைவன்”.…
ஒரு பாட்டு வச்சது குத்தமா? சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி…
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி…
எங்கு திரும்பினாலும் டிரோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…
தோல்வி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
This website uses cookies.