விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வை எழுத சென்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவிகளுக்கு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதவேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பின்னர், மாணவிகளுக்கு அனைவருக்கும் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடர வேண்டும் என்று கூறி சாக்லேட் மற்றும் பேனாவை அவரது கையால் அனைவருக்கும் வழங்கிய போது மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இதே போல விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்து தெரிவித்ததுடன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி உயர் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.