அன்புமணி ராமதாஸை விமர்சித்த அமைச்சர் சிவசங்கருக்கு பாமக பதிலடி தந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள்தான் அமைச்சர் சிவசங்கர் என்று பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி விமர்சித்துள்ளார்.
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நாளை எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக உள்ளேன்.
தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றேன்.
ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால், உடனடியாக அதிலிருந்து விலகி விடுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்தேன் எனத் தெரிவித்தார்.
பா.ம.க.விலிருந்து கேள்விகள் எழுப்பினால், தி.மு.க. வன்னியர் மூலம் பதில் அளிப்பதை கலைஞர் போலவே ஸ்டாலினும் தொடர்ந்துள்ளார். பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.