பாமக எடுத்த முடிவு? தைலாபுரத்தில் கூடிய உயர்மட்டக்குழு : அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அன்புமணி!!
மக்களவை தேர்தலில் எடுக்கப்பட முடிவுகள் குறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடித்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.முர்த்தி, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத்தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோர் வருகைதரவுள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.