கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் இளையராஜா. இவர் கமுதி தனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாயற்றி வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த வெட்டுப்பெருமாள் மகள் ரத்தினா தேவியும் (25)கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைக் கூறி ரத்தினா தேவியுடன் இளையராஜா பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளையராஜாவிடம் ரத்தினாதேவி பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளையராஜா திருமணம் செய்து கொள்ள முடியாது, என மறுத்து கொலை மிரட்டல் கொடுத்ததாக ரத்தினாதேவி கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் தனி ஆயுதப்படை காவலர் இளையராஜா மீது வழக்கு பதிந்து, கைது செய்தார்.
இந்த நிலையில், காவலர் இளையராஜாவை மாவட்ட காவல்துறைப்பாளர் தங்கதுரை அவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.