திருப்பத்துறை அடுத்த பெருமாபட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜேஷ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நடைபெற்ற விசாரணையில் சாரைப்பாம்பை தோலுரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
எதற்காக இப்படி செய்தாய் என கேட்ட அதிகாரிகளிடம் அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெறும் ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க, அதனால் பாம்பை தேடிப் பிடித்து அடித்து சாப்பிட்டேன் என கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.