கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி. ஆர்.டி., கல்லூரியில் வெளிவரவுள்ள கோப்ரா திரைப்படம் தொடர்பான சுவாரஸ்ய நினைவுகளை நடிகர் விக்ரம் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
இதைதொடர்ந்து அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். விக்ரம் பேசும் போது..இந்த படத்தில் கிரவுண்ட் லெவல் நல்லா உள்ளது.
இந்தபடம் மாறுப்பட்ட கதை. எல்லா கேரக்டுக்கும் இதில் முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப எதிர்பார்ப்பு உள்ளது.
கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது எனக்கு புடிக்கும்.. இந்த படத்தை சிரமப்பட்டு உருவாக்கியுள்ளோம். இதில் அனைவர் பங்கும் உள்ளது.
3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜய்க்கு நன்றி. கடைசி வரை நடித்து கொண்டே இருப்பேன். அஜய் எனக்கென்று ஒரு கதை உருவாக்கியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.