காரைக்காலில் இருந்து பார்சல் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றது. காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வழியாக லாரி சென்ற போது மன்னார்குடி நகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் மன்னார்குடி தேரடி பகுதியில் வாகனத்தை மறைத்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவரும்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் அவர் பார்சல் ஏற்று செல்லும் லாரியில் மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் மன்னார்குடி மேம்பாலம் பகுதியில் லாரியை நிறுத்தி அதில் இருந்து மது பாட்டில்களை மற்றொரு காருக்கு மாற்றியதும் தெரிய வந்தது.இது குறித்து மன்னார்குடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்த அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.