பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் வழக்கமான ரோந்து பணியை பழனி தாராபுரம் சாலையில் மேற்கொண்டுள்ளார். அப்போது, கோயில் ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
பழனி கோயிலில் பணிபுரிவதாக கூறியதை அடுத்து, காவலர் பிரபு, பழனி கோயிலுக்கு போலீசார் வரும்போது அனுமதிப்பதில்லை, அடையாள அட்டை கேட்டு சோதனை செய்கிறீர்கள் எனவும், கோயில் இணை ஆணையர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
மேலும், கோயிலில் பணிபுரிபவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.