பொள்ளாச்சி அருகே கவியருவி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலைச் சார்ந்தவர் ஜெனில். இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொள்ளாச்சி சாலையின் மலைப்பாதையில் சென்றபோது ஆழியார் கவியருவி அருகே
மலைப்பாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 8 பெரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க உதவினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.