புதுச்சேரியில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லஷ்மி எனும் கோவில் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர்.
இந்த யானை லட்சுமி புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்து வரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது. கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், லட்சுமியின் பிரிவை தாங்க முடியாமல் பாகன் சக்திவேல், கதறி அழும் காட்சிகள் பார்ப்போரின் கண்ணில் நீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.
இதனிடையே, நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.