புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி – ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே காலை மர்ம நபர் ஒருவர் மின்கம்பத்தின் மீது ஏறிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.
சுமார் 10 நிமிட போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நபரை போலீசார் கீழே இறக்கி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெரிய முதலியார்சாவடி பகுதியைச் சார்ந்த ஐயப்பன் (26) என்பதும், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என தன்வந்திரி நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் மின்கம்பத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.