தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு படு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன். பல கோடி மக்கள் படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக்கொள்ள இதுவரை வேறு எந்த கதையும் வந்ததில்லை.
இந்த பிரம்மாண்ட கதையை இப்போது படமாக இயக்கி பாதி சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்றுவிட்டால் முழு சாதனையை அடைந்துவிடுவார் இயக்குனர்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது, ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் ப்ரீ புக்கிங் திறந்த உடனே சில மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.
இதுவரையிலான வசூல் ப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 15-கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.