அரியூரில் பிரபல எம் எல் ஏ ராஜா ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர்மாவட்டம், அரியூரில் பிரபல ராஜ்குமார் என்ற எம்.எல்.ஏ ராஜா சரித்திர பதிவேடு கொண்ட பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தவர். அரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் அரியூரிலேயே மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியதில் எம் எல் ஏ ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடித்துள்ளனர் சிலர் தப்பியுள்ளனர். பலியான ராஜாவின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.