தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!
தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் காணவில்லை என தெரிவித்து வால் போஸ்டர்கள் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வால்போஸ்டரில் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில், எங்கள் தொகுதி எம்பி-யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்கள் பலர் பலவிதமாக பேசும் ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.