நடிகரும், தவெக தலைவருமான விஜய், அண்மையில் 2வது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தினார். அதில் அவர் பேசிய பேச்சு இன்னும் அரசியல் கட்சி தலைவர்களிடையே எதிர்வினைகளை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் தவெக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் அமைச்சரின் சொந்த ஆத்தூர் தொகுதியில் சின்னாளப்பட்டி, செம்பட்டி, பித்தளைபட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்தக்காரர்களின் ஊழல் குறித்தும் ஆத்தூர் தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? என தவெக தலைவர் விஜய் பாணியில் அமைச்சர் ஐ.பெரியசாமியை கேள்வி கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அண்மையில் அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியிருந்தனர். இது குறித்து தவெக போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.