திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா அவரது கணவர் அஜித் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மீஞ்சூர் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது கணவர் அஜித் இரண்டு கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் நிதியை நிவாரணமாக பெற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஐஸ்வர்யாவின் தந்தை ராஜபாபு மற்றும் லஷ்மி ஆகியோரிடம் வழங்கினார். இதில் கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.