தமிழகம்

கர்ப்பிணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு… சீர்காழி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

சீர்காழி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் நேற்று எதிர்பாராத பரபரப்பு நிலவியது.

அங்கு மகப்பேறு சிகிச்சை பெற வந்திருந்த 16 கர்ப்பிணி பெண்களும், 11 குழந்தை பெற்ற தாய்மார்களும் வழக்கம்போல் ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்டனர். ஆனால் அதைத்தொடர்ந்து பலருக்கும் திடீரென நடுக்கம், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை டாக்டரும், மகப்பேறு பிரிவு டாக்டர்களும் விரைந்து வந்து நிலைமையை பரிசோதித்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், பெரும்பாலானவர்களின் உடல்நிலை சீரானது. எனினும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றி அனுப்பப்பட்டனர்.

மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் ஏற்பட்ட இந்த திடீர் பிரச்சனைக்குப் பின், அந்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊசி போடப்பட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.