கடைசி வரை சிறை… கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 46 வயது ஆயுள் கைதி திடீர் மரணம்!!
கோவை உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (வயது46). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் .
பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது.
இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வந்தது .
இதனையடுத்து அக்கீமை டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 மாதங்களாக பரோலில் இருந்தபடி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று காலை 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.