வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சங்கர் 35.
இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சிறை கைதியாக இருந்து வந்தார்.
இதையும் படியுங்க: எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!
இவருக்கு நேற்று சிறையில் வளாகத்தில் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வாயில் நுரை தள்ளி சிறை கைதி சங்கர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் நீதிமன்றத்தில் உள்ள JM 1 மேஜிஸ்ட்ரேட் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.