நாட்றம்பள்ளி அருகே பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் 630 லிட்டர் டீசல் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக மாலை நேரங்களில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாகக் கொண்டு இருந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பேருந்துகளை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேருந்துகளில் 630 லிட்டர் டீசல் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல, பொன்னேரி குனிச்சி திருப்பத்தூர் கசிநாயக்கன்பட்டி பகுதிகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் மர்ம நபர்கள் டீசல் திருடி செல்வது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகார் பெறுவதில்லை என்றும், பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.