ஓய்வு பெறும் நாளில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை : பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!
திருப்பூர் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக கடந்த சில மாதங்களாக லட்சுமணன் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருக்கு அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.
அவர், இதற்கு முன் கோவை மாநகராட்சியில் பணியாற்றிய போது, கட்டட அனுமதி வழங்கியது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
எனவே, ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.