வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான கீதா சர்வீஸ் அபார்ட்மெண்ட் செயல்பட்டு வருகின்றது.
இந்த அப்பார்ட்மெண்டில், பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தி வருவதாக சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் லதா தலமையிலான காவல்துறையினர் கீதா சர்வீஸ் அபார்ட் மெண்டிற்கு நேரில் சென்று அப்பார்ட்மெண்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கு அடுத்தடுத்து நான்கு அறைகளில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்து, அப்பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படியுங்க: இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் திருத்தணியை சேர்ந்த கோவிந்தன், அடுக்கம்பாறையை சேர்ந்த விஜய், சேன்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷ், மற்றும் சித்தூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல பெண்களை விபச்சாரத்தை ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டமாக எந்தெந்த இடங்களில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.