பழனி ஆர். எஸ் பாரதியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதியை போலீஸாரால் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முன்பாக இந்து சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- கடந்த 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற திமுகவினர் மீதான சொத்து பட்டியல் அடங்கிய குறும்படத்தை வெளியிட்டார்.
இது குறித்து திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது ஆடு தானாக சிக்கி உள்ளதாகவும் மஞ்சள் தெளித்து வெட்டி விட வேண்டும் எனவும் கூறியதாகவும், இதனை கண்டிப்பதாகவும் கூறி உண்ணவிரதம் இருக்க முயன்ற போது காவல் துறையினரால் அதிரடி சரஸ்வதியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கோவில் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.