பழனி ஆர். எஸ் பாரதியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதியை போலீஸாரால் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முன்பாக இந்து சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- கடந்த 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற திமுகவினர் மீதான சொத்து பட்டியல் அடங்கிய குறும்படத்தை வெளியிட்டார்.
இது குறித்து திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது ஆடு தானாக சிக்கி உள்ளதாகவும் மஞ்சள் தெளித்து வெட்டி விட வேண்டும் எனவும் கூறியதாகவும், இதனை கண்டிப்பதாகவும் கூறி உண்ணவிரதம் இருக்க முயன்ற போது காவல் துறையினரால் அதிரடி சரஸ்வதியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கோவில் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.