ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க் அமைப்பது, ஷாப்பிங் மால்கள் கட்டுவது ஆகியவை உள்ளிட்ட பணிகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகளில் தெலுங்கானா அரசு ஈடுபட்டு வந்தது.
இதையும் படியுங்க: அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!
மாநில அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் அந்த நிலத்தை ஏலத்தில் விற்பனை செய்ய வசதியாக சமன் செய்யும் பணிகள் இன்று துவங்கிய நடைபெறுகின்றன.
அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமம் செய்யும் பகுதிக்கு சென்ற மாணவ, மாணவிகள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மாணவ மாணவிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
This website uses cookies.