மடை வெட்ட எதிர்ப்பு.. கையில் அரிவாளுடன் மதுரை வீரனாய் மாறி பொங்கி எழுந்த விவசாயி : அதிர்ச்சி சம்பவம்!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கள்ளிக்குடி கிராமத்தில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் கண்மாய் ஒன்று உள்ளது.
இந்த கண்மாய் தமிழ்நாடு நீர் வளத்துறை (PMKSY – RRR Phase-vI) திட்டத்தில் சுமார் ரூ. 99.50 லட்சம் செலவில் மராமத்து பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது.
இதில் இந்த கண்மாய்க்கு உள்ள 5 மடைகளும் புதுப்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில். 5 வது மடை புதுப்பிக்கும் போது அதே பகுதியைச் விவசாயி பாரதி திடீரென்று அந்த மடை அவரது பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி மடை புதுப்பித்தல் பணியை நிறுத்தும் நோக்கத்தில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் வீண் சண்டையிட்டு உள்ளார்,
மடை இருப்பது தனது பட்டா நிலத்தில் என கூறி கையில் அருவாளோடு பொதுமக்களை மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் விவசாயியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
This website uses cookies.