திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் சங்கர் கார்பெண்டராக வேலை செய்து வந்தார் கோலடி பகுதியில் இவருக்கு வீடு உள்ள நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றுவதற்காக நோட்டீஸ் ஒட்டினார்கள்
இதனால் தனது வீடு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் சங்கர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது இறப்புக்கு நியாயம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேற்காடு அயப்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதையும் படியுங்க: கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!
வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், நகர் மன்ற தலைவர் உள்ளிட்டோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் தற்போது வரை போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நாசர், மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் எனவும் உயிரிழந்த சங்கரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்னர்.
500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்து வருவதால் போக்குவரத்து சேவை திருவேற்காடு கோலடி சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.