தூத்துக்குடியில் நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்பட பாணியில் முத்தையாபுரம் காவல்துறை செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலை பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: திடீரென சரிந்த கான்கிரீட் வீடு.. வைரலான வீடியோ.. கோவை மாநகராட்சி கூறுவதென்ன?
இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் சார்பில் காவல்துறையினர் விபத்துகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் கற்கள் மற்றும் மணல் சிமெண்ட் கலவை ஆகியவற்றை போட்டு சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த சேவையை பார்த்து அந்தப் பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்
நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுவார்.
அதே போன்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் துறையினர் இந்த சேவையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.