பொன்முடிக்கு தண்டனை.. இருளில் மூழ்கிய கிராமங்கள்.. வெறிச்சோடிய திமுக அலுவலகங்கள் : பிரதமருக்கு எதிர்ப்பு…விழுப்புரத்தில் மக்கள் அவதி!!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தன.
அதனை ஒட்டி ஏராளமான திமுக தொண்டர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கட்சியினர் எப்பொழுதும் போல இருந்தனர் பின்னர் தீர்ப்பளிக்கும் நேரத்தில் விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் அரை மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு அளித்தார். மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இதனையடுத்து திமுக அமைச்சர் பொன்முடியின் வீடு பூட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு காவலர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விழுப்புரம் திமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் எப்போதும் கூட்டமாக காணப்படும். ஆனால் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் திமுக கட்சியினர் மோடிக்கு எதிராக ரூ.75 லட்சம் கோடி ஊழல் உள்ளதாக ஆங்கிலத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.