திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் கம்பி மற்றும் தண்டவாளங்களை பராமரிக்கும் பராமரிப்பு ரயில் சென்னை பணிமனையில் இருந்து சென்றது.
பொன்னேரி ரயில் நிலையம் அருகே செல்லும் போது அதன் சக்கரம் கீழே இறங்கியதில் தண்டவாளம் சேதமானது. உடனடியாக அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு ரயில் சக்கரத்தை மேலே தூக்கி தண்டவாளத்தை சரி செய்தனர்.
பின்னர் மீண்டும் வழக்கம்போல் அவ்வழியாக மின்சார ரயில்கள் இயங்கின. இதனால் சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் சேவை ஒருமணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது.
லூப்லைனில் பராமரிப்பு ரயில் தடம் புரண்டால் பெரிய அளவில் ரயில் சேவையில் பாதிப்புகள் ஏற்படவில்லை. தடம் புரண்ட பகுதியில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் ரயில் விபத்துகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் தொடர்ந்து சரக்கு ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது நெட்டிசன்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.