தமிழகத்தில் தலைதூக்கும் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டும் சீனியர்க்ள்!
சமீபத்தில் கோவையில் தனியார் கல்லூரி சீனியர் மாணவர்கள் மது அருந்துவதற்காக ஜூனியர் மாணவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் கட்டி வைத்து மொட்டை அடித்து ராகிங் செய்த கொடுமை அரங்கேறியது.
இந்த நிலையில் அதைவிட கொடுமையான விஷயமாக சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ஜூனியர் மாணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சீனியர் மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், காரில் என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட கல்லூரியில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். ராகிங் என்பது மிகப்பெரிய குற்றம் என்றாலும், சிறிதளவு இருந்த ராகிங் கொடுமை தற்போத உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.