ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிய போது, அப்போது பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து சர்ச்சையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படியுங்க: தமிழகத்தில் எங்கெல்லாம் ரெட் அலர்ட்? விடுமுறைக்காக வெளிய போற பிளான் இருக்கா? வானிலை எச்சரிக்கை!
இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளை பாஜக முன் வைத்த நிலையில், பாஜகவை சேர்ந்த பிரதாப் கட்டியார், அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து இந்த வழக்கு 2020ல் ராஞ்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை சம்மன் அளித்து ராகுல் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். இதை நிராகரித்த நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மேலும் வரும் ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
முன்னணி வில்லன் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க.…
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
This website uses cookies.