பாமக நிறுவனர் ராமதாஸ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீர்த்த தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வன்னியர் சங்க கொடியை ஏற்றினார்.
இதை தொடர்ந்து 21 தியாகிகள் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.