கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் குதுகுல கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தொடர்ந்து தனது திரையுலக வாழ்வில் நடைபெற்ற பல்வேறு கஷ்டங்களும் மற்றும் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் குறித்து உரையாடினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது எம்ஜிஆர் தமக்கு சகலை என்றும் எம்ஜிஆருக்கும் என்னுடைய அப்பாவிற்கும் இடையே நடைபெற்ற தகராறு நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்து அதில் என்னுடைய அப்பா வழக்கில் வெற்றி பெற்று வாழ்க்கையில் தோற்றதாகவும் எம்ஜிஆர் வழக்கில் தோற்று வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணாவை பார்ப்பதற்காக ஏராளமான கிறிஸ்தவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளதை பற்றி கேட்ட கேள்விக்கு அஜித் கட்சி தொடங்கட்டும் பதில் கூறுகிறேன் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.