வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் பயணம் மேற்கொள்ளக்கூடிய பகுதியாகும்.
இந்த ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்றபடி ஒருவர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் கடக்கும் பகுதியான அப்துல் கலாம் தேசிய நினைவகம் மற்றும் பாம்பன் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பைக்கில் நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.