வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்று கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரைகள் பயணம் மேற்கொள்ளக்கூடிய பகுதியாகும்.
இந்த ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் நின்றபடி ஒருவர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் கடக்கும் பகுதியான அப்துல் கலாம் தேசிய நினைவகம் மற்றும் பாம்பன் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பைக்கில் நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.