‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ எனக் கூறி உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காண பயிற்சி பட்டறை கூட்டம் ராமநாதபுரம் அருகே பேராவூர் தேவிபட்டினம் கடற்கரை சாலையில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 19 மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணி கமகம சாப்பாடு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அப்போது, தொண்டர் ஒருவர் சாப்பாடு வாங்கும் வரும் பொழுது பரிமாறிய நபர் வெறும் சோறு மட்டும் வைத்ததாக தெரிகிறது.
இதனால், கோபம் அடைந்த நபர் பரிமாறிய நபரிடம், ‘என்னய்யா சோறு மட்டும் வைக்கிற… பிஸையும் வை,’ என ஆத்திரத்துடன் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.