தருமபுரி : தருமபுரியில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவான மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை சீல் வைக்கபட்டு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து அந்த மையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் என 110 காவல் துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின்னனு இயந்திரங்கள் வைக்கபட்டுள்ள அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திர காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெரும் கல்லூரி வளாகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு தனி அறையில் கண்காணிக்கபட்டு வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.