புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த தாய் மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பழனிராஜ் திருமணமானன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த இரண்டு ஆண்டாக தன் கணவனைப் பிரிந்து தாயார் வீட்டில் இருந்து வருகிறார்.
தனது தந்தையும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, இரவு தன் தந்தை வீட்டின் அருகே இருந்த தந்தைக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் தான் காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை கணவன் வீட்டு முன்பு வைத்து பெண்ணின் உறவினர்கள் எரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், போலீசார் இருக்கும் பொழுது பெண்ணின் சடலத்தை அவரது கணவர் வீட்டு வாசலில் வைத்து எரித்து வருவதால் பதட்டமான சூழ்நிலைக்கு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.