பெங்களூரு ஆர்.சி.பி வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் உடுமலை மைவாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகளான மென்பொருள் பொறியாளர் காமாட்சி தேவி பலியானார்.
இதையும் படியுங்க: சிறை சென்றவனே தலைவன்… அன்புமணியை புறக்கணித்து பாமகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
அவரது உடல் திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடியில் உள்ள விவேகானந்தா பள்ளிக்கு இறுதி அஞ்சலி செலுத்த எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணி அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலிக்காக பள்ளியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டு வருகிறார்கள். இளம் வயதில் இறந்ததாலும் திருமணம் ஆகாத மென்மையான மனம் படைத்தவர் என்பதாலும் காமாட்சி தேவியின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காமாட்சி தேவி மிகவும் மென்மையாக பழகக் கூடியவர் என்றும், ஏழைகளுக்கு கல்வி உதவி செய்யக்கூடிய குடும்பத்தில் பிறந்து மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் என்றும், அவரது இறப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த பகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
கலவையான விமர்சனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில்…
திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர்…
டிராப் ஆன வாடிவாசல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால்…
அமெரிக்க அதிபர் கொண்டு வந்த Big Beautiful Bill என்ற வரிக்குறைவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.…
திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38). இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு…
லோகேஷ் கனகராஜ்-ஆமிர்கான் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர்…
This website uses cookies.