திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மத நல்லிணக்க மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ முதல், 25 கிலோ வரையிலான ஜிலேபி, கட்லா, ரோகு, மீசைவெரா, உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்ற கிராம மக்கள்.
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியில் அமைந்துள்ளது 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய மந்தைகுளம். இந்தக் குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஜாதி மத வேறுபாடு இன்றி மத நல்லிணக்க மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊத்தா மற்றும் வலைகளை வைத்து அரை கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஜிலேபி,கட்லா ,விரால், ரோகு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர். முன்னதாக இந்து முறைப்படி கோவில் கரையில் அமைந்துள்ள கன்னிமார் தெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம் அதேபோல் இஸ்லாமிய சகோதரர்கள் பாத்தியா ஓதி குளக்கரையில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்து ஒன்று கூடி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வெள்ளைத் துண்டு விசிறி துவக்கி வைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.