ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வர் தேவருக்கு 3 கோடியில் மண்டபம் கட்டபடும் என அறிவித்து உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரராகவும் , தமிழ் மீது பற்றுகொண்டவர், விவசாயிகளின் தோழனாக விளங்கினார். சமுதாய ஒற்றுமை , பொதுவாழ்வில் நேர்மை என்று வாழ்ந்து காட்டியவர்.
தேவர் பிறக்கும்போது மாவீரராக பிறந்தார், வாழும் போதும் மாவீரர் வாழ்ந்தார், மறையும் போதும் போது மாவீரராக மறைந்தார் இப்போதும் மாவீரராக திகழ்கிறார் என கூறியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் நழுவி சென்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.