குடியரசு தின விழா.. ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கவுரவித்த கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்!
குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள ST Joseph Old Age Homeல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.Chandrprakash ஆகியோர் தேசியக் கொடி ஏற்றி வைத்து முதியோர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார், Old Age Home சுத்தமாகவும், சுகாதாரமாக இருப்பதாகவும் இல்ல நிர்வாகிகளை பாராட்டினார்.
பின்னர் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், செயலாளர் K. Chandrprakash, பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர், துணைப் பொருளாளர் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.