மகளிர் விடுதி அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்பு… விசாரணையில் இறங்கிய போவீசார்.. துப்பில் கிடைத்த ஷாக் தகவல்!
பூந்தமல்லி, ராமானுஜ கூட தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் இங்கு தங்கி உள்ளனர்.
நேற்று இரவு இந்த வளாகத்தில் உள்ள பகுதியில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இரண்டு தினங்களாக அழுத நிலையில் எறும்புகள் வைத்தபடி காயங்களுடன் இருந்த குழந்தை மீட்கப்பட்டு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்திய நிலையில் இன்றைய தினம் பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மகளிர் விடுதிக்கு சென்று தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
மகளிர் விடுதியில் எவ்வளவு பெண்கள் தங்கியுள்ளனர் அவர்களது விவரம் வேலைக்கு சென்றவர்கள் தற்போது விடுதியில் இருந்து சென்றவர்கள் என அனைவரின் விவரங்களையும் தீவிரமாக சேகரித்து வரும் நிலையில் அந்த பகுதியில் ஏதேனும் சந்தேகப்படும்படி சம்பவம் நடந்ததா என தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.
இந்த விடுதியில் உள்ள ஒரு கழிவறையில் மட்டும் இருந்த கண்ணாடி ஒன்று எடுத்து சுத்தம் செய்து நிலையில் வைக்கப்பட்டிருந்தது மேலும் வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாத சூழல் இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் நபர்களே யாரேனும் குழந்தையை இந்த பகுதியில் வீசினார்களா மேலும் அந்த பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் அதிக அளவிலான நாப்கின்கள் இருந்ததால் குழந்தையை மேலே இருந்து போட்ட நிலையில் குழந்தை இறக்காமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி மகளிர் விடுதியை சுற்றிலும் வேறு எந்த குடியிருப்பும் இல்லாத நிலையில் இங்கிருந்து தான் குழந்தையை இந்த பகுதியில் போட்டிருக்க வேண்டும் என போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.