பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!!
சென்னை புழல் பெண்கள் சிறையில் கொலை கொள்ளை
உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு மகளிர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை கைதி மீனாட்சி என்கிற காந்திமதி 50 தற்கொலை செய்துள்ளார்.
இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வராததால் அவர் மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி தேவியை கட்டி போட்டுவிட்டு 12 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்திமதி குளியல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.