திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே- அவுட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் எழுந்ததால் கோவை, சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்ததில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் லேசாக அழுகிய நிலையில் மணிகண்டன் சடலமாக கிடந்து உள்ளார்.
மேலும் விசாரணையில் , மணிகண்டன் கடந்த சில மாதங்களாகவே யாருடனும், பேசாமலும், உணவு அருந்த மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவதுமாக இருந்து உள்ளதாகவும், தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் எழுதிய கடிதமும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதால் தற்கொலை செய்வதாக அதில் மணிகண்டன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தார்.
மேலும் பங்கு சந்தை வர்த்தகத்தில் எற்பட்ட நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறுயேதேனும் காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.